உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனக்குப் பார்த்த மணமகன் தன்னைவிடக் குறைவாகப் படித்ததற்காக திருமணத்தையே வேண்டாம் எனக் கூறியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்க, காலை 6 மணி அளவிலேயே விழா நடைபெறும் அரங்கிற்கு விரைந்தார் நடிகர் விஜய்.