இந்தியா - பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் (FTA), இந்திய திராட்சை ஏற்றுமதியாளர்களும் விவசாயிகளும் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள வாரச் சந்தைகளில் ஆடு மற்றும் மாடுகள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.