"எங்கள் தண்ணீர் அதன் வழியாகப் பாயும் அல்லது அவர்களின் (இந்தியா) ரத்தம் ஓடும்" என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபா் டொனால்டு ட்ரம்ப்பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார ...
இந்தியா வழங்கும் நிதி உதவி வாயிலாக, மாலத்தீவில் மூன்றாம் கட்ட சமூக மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையெழுத்திட்டது.
யார் அடுத்த பிரதமராக வந்தாலும் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3ஆவது இடத்திற்கு முன்னேறுவது நிச்சயம் எனவும் இதை தனது சாதனையாக காட்டிக்கொள்ள மோடி முயற்சிக்கிறார் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள ...