அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் தெரிவித்துள்ளார். அதேசமயம், இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே இன்று வணிக ஒப்பந்தம் நடைபெறவிருக்கும் நிலையில், இந்திய பொருட்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது..
"எங்கள் தண்ணீர் அதன் வழியாகப் பாயும் அல்லது அவர்களின் (இந்தியா) ரத்தம் ஓடும்" என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபா் டொனால்டு ட்ரம்ப்பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார ...
இந்தியா வழங்கும் நிதி உதவி வாயிலாக, மாலத்தீவில் மூன்றாம் கட்ட சமூக மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையெழுத்திட்டது.