இப்போதும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் 5 நாட்கள் வீட்டிற்குள் நுழைய தடை உள்ளது, நீதி கிடைக்காதவர்கள்! நீதி என்றால் என்னவென்று தெரியாதவர்களை நாம் அணுக வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
மாதவிடாய் கால வலியை இயற்கையான முறையில் குறைக்க, அன்னாசிப்பழமும் லவங்கப் பட்டையும் சிறந்த தீர்வாக அமையும் என்று ஊட்டச்சத்து நிபுணர் குஷி சாப்ரா ஒரு ஆங்கில நாளிதழில் தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவிகளுக்கெனத் தனி கழிப்பறை வசதி மற்றும் மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யக் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றம் நாடு தழுவிய ஒரு முக்கிய அமலாக்கத ...
கர்நாடகாவில் செயல்பட்டு வரும் நான்கு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்கி கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.