வாகனச்சோதனையின் போது பிரசவ வலியால் துடித்தப் பெண்ணுக்கு பெண் காவாலர் ஒருவர் ஆட்டோவிலேயே பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் திருமணமாகி 7 ஆண்டுகளுக்கு பிறகும் ஆசிரியை ஒருவருக்கு காவலர் கணவரால் வரதட்சணை கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை அடித்து அடித்து கை வலிப்பதாக, தனது தங்கையிடம் ப ...
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் விபத்து குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தலைமை காவலர். அவரது கணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த தகவல்களை சேகரிக்கும் நிலை உருவான சம்பவம் சோகத்தை ஏ ...
சிதம்பரம் அருகே சித்தலப்பாடி கிராமத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் மற்றும் அவரின் கணவர் உயிரிப்பு. திருமணமான 2 மாதங்களில் உயிரிழந்த சோகம். போலீசார் விசாரணை ...
மகனின் இறப்புக்கு நீதி கேட்டு முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணை வீடு புகுந்து தாக்கியதாக பெண் காவலர் மீது மாற்றுத்திறனாளி பெண்ணொருவர் புகார் அளித்துள்ளார்.