100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
”அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டினரும் அபராதம் மற்றும் சிறைத்தண்டனையைத் தவிர்க்க மத்திய அரசிடம் பதிவு செய்ய வேண்டும்” என அந்நாடு எச்சரித்துள்ளது.