விஜய் பெரிய எண்டர்டெய்னர் அவர் மேலும் படங்கள் நடிக்க வேண்டும். பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்துக்கள். என்று திரையரங்கில் ரசிகர்களை சந்தித்த நடிகர் சசிகுமார் தெரிவித்தார்.
முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால் எனக்கு தைரியமாக இருந்தது. ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பா மக்களிடம் இன்னும் போய் சேரும் எ ...
நான் வெற்றிப்பட இயக்குநருடன் இணைந்து பணியாற்றியது ஒரே முறைதான். `நாடோடிகள்' பட வெற்றிக்குப் பிறகு `போராளி' படத்தில் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்தேன்.