கத்தி, துப்பாக்கி, ரத்தம் என வன்முறை களத்தில் சுழன்று கொண்டிருந்த சினிமா, மெல்ல மெல்ல ஃபேமிலி செண்டிமெண்ட் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறது.. விரிவாகப் பார்க்கலாம்...
“ஏ.எம்.ரத்னம் என்ற தெலுங்குக்காரர்தான் ‘ரோஜா’, ‘ஜென்டில்மேன்’ போன்ற படங்களைத் தயாரித்து, உங்களது இண்டஸ்ட்ரியை ஒரு புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றார்”- பவன் கல்யாண்