பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு. நாய் கடித்து இறந்ததாக பெற்றோர் புகார். இந்த மர்ம மரணம் குறித்து ஆவினன்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பிரச்சாரத்திற்கு எடப்பாடி பழனிசாமி-யை வரவேற்க பாஜகவின் துண்டு அணிந்தும், கையில் பூவை வைத்துக் கொண்டும் அரசு பள்ளியில் படிக்கும் மூன்று சிறுவர்களை பள்ளி சீருடையுடன் ...