வெளியூர் வியாபாரிகளை அழைத்து வந்து பத்திர பதிவு செய்கிறார்கள் என விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவினர் தலைவர் சுப்ரமணியன் தகவல் அளித்துள்ளார் .
பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் 10-ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டம் என்பது என்ன, இந்த திட்டம் சொல்வது என்ன, ஏன் மக்களால் எதிர்க்கப்படுகிறது, 910 நாட்களாக தொடரும் போராட்டத்தின் பின்னணி என்ன, இதுவரை இப்போராட்டத்துக்கு யாரெல்லாம் ஆதரவு தெரிவி ...
மதுரை விமான நிலையத்தில் 24 மணி விமான சேவை நாளை முதல் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக நாளை இரவு 10:45 மணிக்கு மதுரை முதல் சென்னை வரையான விமான சேவை தொடர உள்ளது.