கல்லூரி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி, மது குடிக்க அழைத்ததாக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான மற்றொரு பேராசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
பேராசிரியர் ராஜ்மோகன் கூறுகையில், “மூன்று வருடத்திற்கு முன்பே அந்த தடுப்பூசி நிறுவனம், தங்கள் தடுப்பூசி மிக அரிதான பக்கவிளைவை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர். மக்கள் இதற்காக அச்சப்படத் தேவையில்லை” ...
காரைக்கால் அரசு வேளாண் கல்லூரியில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகளை அரசுக்குத் தெரியாமல் அழித்ததாக கல்லூரி முதல்வர் மீது குற்றம்சாட்டி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.