ஆன்லைன் டிரேடிங் மூலம் பணத்தை இரட்டிப்பு லாபம் செய்து தருவதாகக் கூறி பெற்ற 4 லட்சம் ரூபாயை மோசடி செய்த நபருக்கு பதிலாக அவரது தம்பியை கடத்திச் சென்ற கும்பலை போலீசார், கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் புயல் காப்பகம் பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வீட்டில் போதைப்பொருள் அல்லது கடத்தல் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரண ...