அரசியல் சாசனம்தான் மிக உயர்ந்தது என்றும், ஜனநாயகத்தின் 3 பிரிவுகளும் அதன் கீழ் செயல்படுகின்றன என்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளநிலையில், இவரின் கருத்து கவனத்தை பெற்ற ...
முக்கிய வழக்குகளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி இனி நேரில் வாய்மொழியாக கோரிக்கை வைக்க கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா முடிவு செய்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட், கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தனது இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜையை ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டது, பல்வேறு விவாதங்களை எழுப்பியது.
இப்போதும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் 5 நாட்கள் வீட்டிற்குள் நுழைய தடை உள்ளது, நீதி கிடைக்காதவர்கள்! நீதி என்றால் என்னவென்று தெரியாதவர்களை நாம் அணுக வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் சிறைச்சாலை கையேடுகள் சிறைகளில் சாதி பாகுபாட்டை ஊக்குவிப்பதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.