திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், சட்டவிரோத ஆன்லைன் லாட்டரி விற்பனை வழக்கில், முக்கிய ஏஜென்ட் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட் ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்த 2 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் கட்டுக்கட்டாக பணமும், கொத்துக்கொத்தாக தங்க நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை குறித்து மருத்துவர்கள் சொல்வதென்ன? இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்....