மக்களவைத் தேர்தல் பரப்புரை தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், தேர்தலில் வெற்றிபெறப்போவது யார் என கணிக்கும் ஆன்லைன் சூதாட்டமும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தியாவின் நீண்டநாள் நட்பு நாடான ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு பதில் வெனிசுலாவின் கச்சா எண்ணெய்யை வாங்க இந்தியா முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா சட்டமன்றக் குழுவின் எதிர்க்கட்சித் தலைவர் அம்பதாஸ் தன்வே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சில நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.