பாலக்கோடு அருகே அரசுப் பள்ளி மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த வீடியோ வைரலான நிலையில், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கத்திக்குத்துக்கு ஆளான ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.