"ஐ.ஏ.எஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதித்துள்ள நிலையில், கேள்வித் தாள்களை அந்தந்த மொழிகளில் ஏன் வழங்கக் கூடாது?" என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் ...
நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. மாணவர்களை குச்சியால் தாக்கிய சம்பவத்திற்கு விளக்கமளிக்க நெல்லை ஆட்சியர் மற்றும் மாநகர காவல ...