சமூக ஊடகங்களில் பரவிவரும் குற்றச்சாட்டுகளைக் கோயில் நிர்வாகக் குழு தீவிரமாகக் கருத்தில்கொண்டு, அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக BKTC தலைவர் ஹேமந்த் திவேதி தெரிவித்துள்ளார்.
அந்தக் குழு, இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்குவதற்கு முன்பே, கோயில் நன்கொடைகளிலிருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் 58 லட்சம் ரூபாய் அறக்கட்டளையால் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது.
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை வழக்கை விசாரிக்கத் தொடங்குவதற்கு முன்பே, கோயில் நன்கொடைகளிலிருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் 58 லட்சம் ரூபாய் மர்மமாகக் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ள ...
அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தொகையில் கோடிக்கணக்கான ரூபாய் காணாமல் போயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுதொடர்பான விசாரணை சூடுபிடித்துள்ளது.