நான் குடிக்க ஆரம்பித்தேன், என் குடிப்பழக்கம் மிகவும் மோசமானது. என் மகளின் வற்புறுத்தல் மற்றும் என்னுடைய மனம் சொன்னதை கேட்டு, நான் சரி செய்து கொள்ள மறுவாழ்வு மையத்திற்குச் சென்றேன்.
மூன்றாண்டுகளாக இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
கென்னடி படம் விக்ரமை மனதில் வைத்து எழுதியதாகவும், ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என அனுராக் காஷ்யப் தெரிவித்தநிலையில், அதற்கு விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளிக்க, அதற்கு அனுராக் காஷ்யப் ...