கூடலூரில் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்த மாணவர்களை வீடு தேடிச் சென்று அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து விட்ட காவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்: புறா பிடிக்கச் சென்ற நண்பர்கள்.. கண்முன்னே கிணற்றில் தவறி விழுந்த நண்பன் உயிரிழப்பு.. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி உடலை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள்!