‘நீட் விலக்கு தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்’ என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
“நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன். நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அறுவை சிகிச்சைகள் நடக்கவில்லை என்ற தகவல் பொய்யானது என்றும் நேற்று 25 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது என்று ...