டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கவில்லை. அதேநேரத்தில், சிறப்பு நீதிமன்றம் அவருடைய நீதிமன்றக் காவலை மே 20 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
”மாம்பழம் உள்ளிட்ட இனிப்பு வகைகள் ஆகியவற்றை அதிக அளவில் சாப்பிட்டு வேண்டுமென்றே சர்க்கரையின் அளவைக் கூட்டி அதன் மூலமாக பிணை பெற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிக்கிறார்” என டெல்லி நீதிமன்றத ...
இந்தியாவிலேயே அமலாக்கத்துறை காவலில் இருந்தபடி அரசை இயக்கும் ஒரே முதலமைச்சராகியிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இது அரசியலமைப்புச் சட்டத்தை கேள்விக்குறியாக்குகிறது என பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவி ...