"ஐ.ஏ.எஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதித்துள்ள நிலையில், கேள்வித் தாள்களை அந்தந்த மொழிகளில் ஏன் வழங்கக் கூடாது?" என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் ...
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.