உத்தரப் பிரதேசத்தில் குழந்தை கடத்தல் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றத்தை, உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
கண்ணகி நகரில் அரசு நிதி உதவி பெற்றுத் தருவதாகக் கூறி பெண் ஒருவர் பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை கடத்தல் தொடர்பாக டெல்லி முழுவதும் பல இடங்களில் மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) சோதனை நடத்தியது. இதில், கேசவ்புரத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் கடத்தப்பட இருந்த புதிதாய்ப் பிறந்த இரண்டு பச்சிளம் ...
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் நடந்த குழந்தை கடத்தல் வதந்தி தொடர்பான செய்திகளையும், அதற்கு காவல் துறை தரப்பில் இருந்து அளிக்கப்படும் நடவடிக்கை என்னவென்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.
கிருஷ்ணகிரி அருகே குழந்தை கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாக மூன்று வட மாநில இளைஞர்களை பிடித்து தாக்கிய பொதுமக்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என ம ...