பிரபல உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடத்திவரும் காவல்துறையினர், உணவகத்துக்கு இறைச்சி விற்பனை செய்த இறைச்சிக்கடை உரிமையாளர் சீனிவாசன் என்பவரை கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் அனல் தகிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தேர்தல் வெற்றிக்கான ஆயுதங்களில் ஒன்றாக மீனையும் இறைச்சியும் மாற்றியுள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், ரேபிஸ் நோயை தடுக்கும் நோக்கில் நாய், பூனை, வௌவால் இறைச்சி விற்பனை மற்றும் நுகர்வுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்தத் தடைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஒர ...