இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக வடமாநிலங்களில் பருவமழை ஆட்டம் காட்டி வருகிறது. இதனால், 14க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும், பலரை காணவில்லை என்றும் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இதுகுறித்த தகவல்கள ...
இன்று காலையில் ஜம்மு - காஷ்மீரின் ஷோபியானில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த அறிவிப்பிற்கு ஜம்மு
காஷ்மீர் மாநில மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், காஷ்மீரில் பல்வேறு பகுதிகளிலும் இயல்புநிலை திரும்பியுள்ளது.