“எளிய நடைமுறையை பயன்படுத்தி இ-பாஸ் வழங்குவதால் எவ்வளவு சுற்றுலா பயணிகள் வேண்டுமானாலும் நீலகிரிக்கு வரலாம். வியாபாரிகள் அச்சமடையத் தேவையில்லை” என்று தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்தார்.
“தேர்தல் சமயத்தில் 200 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும் இந்த 4 கோடியை மட்டும் பெரிதாக்கி வருகிறார்கள். 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடைய ...
நடிகர் விஜய்யின் கில்லி படத்தின் மறுவெளியீட்டிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இதுதொடர்பாக இயக்குநர் தரணி புதிய தலைமுறையிடம் பகிர்ந்து கொண்ட பிரத்யேக ...
20 வருடங்கள் கழித்து ரீ-ரிலீஸான கில்லி படம், தியேட்டர்களில் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது. இந்நேரத்தில் இயக்குநர் தரணி, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், கேமரா மேன் கோபிநாத் ஆகியோருடன் ஒரு கலகலப்பான நேர ...
“திகார் சிறைக்குள்ளேயே வைத்து கெஜ்ரிவாலை மெல்ல மரணம் அடைய செய்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.