“அன்னதானம் வழங்குவதற்கு எதற்காக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, அமைச்சர் சேகர்பாபு இந்துவே கிடையாது. அவர் ஒரு Anti- Hindu” என காட்டமாக தெரிவித்தார்.
இந்துப் பெண்களை கட்டாயமாக மதமாற்றம் செய்வதற்கு எதிராகப் பேசியதற்காக ஓர் இஸ்லாமியக் குழுவிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மை உரிமை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள் ...
வங்கதேசத்தில் 500 ரூபாய் தராததால் கடை உரிமையாளர் அவமானப்படுத்தியதாகக் கூறி இந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 3 வாரங்களில் இந்து மதத்தைச் சேர்ந்த 5ஆவது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று மாலை 5.45 மணியளவில் பொதுமக்கள் முன்னிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.