“அன்னதானம் வழங்குவதற்கு எதற்காக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, அமைச்சர் சேகர்பாபு இந்துவே கிடையாது. அவர் ஒரு Anti- Hindu” என காட்டமாக தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தின் தாரிலுள்ள சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா வளாகத்தில் நாளை (ஜன.23) இந்து மற்றும் முஸ்லிம் இருவரும் பிரார்த்தனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென் தமிழ்நாடு செல்லும்போதும், அந்த மக்கள் எல்லோரும் அவர்களின் வீட்டுப் பிள்ளைபோல வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பிட வைப்பார்கள். இதெல்லாம் இரஞ்சித்துக்கு கிடைத்திருக்குமா என தெரியவில்லை.
இந்துப் பெண்களை கட்டாயமாக மதமாற்றம் செய்வதற்கு எதிராகப் பேசியதற்காக ஓர் இஸ்லாமியக் குழுவிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மை உரிமை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள் ...
வங்கதேசத்தில் 500 ரூபாய் தராததால் கடை உரிமையாளர் அவமானப்படுத்தியதாகக் கூறி இந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.