“அன்னதானம் வழங்குவதற்கு எதற்காக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, அமைச்சர் சேகர்பாபு இந்துவே கிடையாது. அவர் ஒரு Anti- Hindu” என காட்டமாக தெரிவித்தார்.
வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் கடந்த டிச.18ஆம் தேதி 27 வயதான தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கதேச தேசியவாத கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுக்குப ...
திருப்பரங்குன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முண்ணனி அமைப்பினரை யுஏபிஏ (உபா) சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது பதவி நீக்க நடவடிக்க எடுக்க வேண்டும் எனவும் விசிக த ...
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரி பாஜக, இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் காவல் துறையினரின் தடுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு பாஜகவினர் மலையேற முயன்ற ...
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரி பாஜக, இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் காவல் துறையினரின் தடுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு பாஜகவினர் மலையேற முயன்ற ...