பல கோடிகளுக்கு அதிபதியானால் தலைகால் புரியாமல் மாறுபவர்கள் உண்டு. ஆனால், இதற்கெல்லாம் அப்பாற்பட்ட 20 வயது நபர் ஒருவரின் செயல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு தோட்டப்பட்ட
பள்ளத்தில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நடந்து 24 மணிநேரம் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவரத்தை வீடி ...
சென்னையில் சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாயில் விழுந்த நபர்
உயிரிழந்திருப்பது மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உரிய வழிமுறைகளைப் பின்பற்றி தடுப்புகள் அமைக்கவில்லை என
பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவி ...
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் 7 அடி உயரத்திற்கு தேங்கி நின்ற வெள்ளநீர் வடிந்திருக்கிறது. ரயில் நிலையத்திலும் வெள்ளநீர் படிப்படியாக குறைந்து வருகிறது.