அதிமுக கொறடாவை மீறி வாக்களித்த அந்த எம்.எல்.ஏக்கள் உள்பட 29 பேரின் மாவட்டச் செயலாளர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் பதவி நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார்.
கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கைக்குக் கொடுத்து அதற்குப் பதில் இந்தியா பெற்ற வாட்ஜ் பேங்க் பகுதியின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.