எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி இருப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்திருப்பதுடன், அதைச் சந்தையில் இருந்து திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது
’உரிமையாளரின் பாஸ்வேர்டு மூலம் மட்டுமே ஐபோனின் தகவல்களைத் திறக்க முடியும்’ என அந்நிறுவனத்தில் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஒன்று, 2019ஆம் ஆண்டில் மட்டும் தேர்தல் பத்திரம் மூலமாக ரூ.6 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது.
பாகிஸ்தானை தலையிடமாக கொண்ட நிறுவனத்திடமிருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றதாகவும், அதுவும் புல்வாமா தாக்குதல் நடந்த ஒரு சில வாரத்தில் இந்த நன்கொடை பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.