1975-77 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் விதிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம் குறித்து 'மக்களாட்சிக்கான சவால்கள்' என்ற தலைப்பின் கீழ் புதிய பகுதி முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் நோக்கில், பள்ளிகள் சிறிது காலத்திற்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று நடக்கவிருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பும்ரா மற்றும் சூர்யவன்ஷி இடையேயான மோதல் கவனம்பெறுகிறது..