கேரளா|வெளிநாடு செல்லும் குஷியில் செல்போன் பேசிக்கொண்டே அரளிப்பூவை சாப்பிட்ட செவிலியர்! பறிபோன உயிர்!
வெளிநாட்டிற்கு சென்று பணியாற்ற நினைத்த சூர்யாவுக்கு, இங்கிலாந்தில் செவிலியராக வேலை கிடைத்துள்ளது. அந்த குஷியில் செல்போன் பேசிக் கொண்டே தெரியாமல் அரளிப்பூவை சாப்பிட்டுள்ளார்.