’பிரதமர் மோடி தொடர்ந்து வெறுப்புபேச்சு’: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை ஆட்சியரிடம் மனு
பிரதமரின் வெறுப்பு பிரசாரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் வாயிலாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.