கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய், உண்மை கண்டறியும் சோதனையில் தனக்கும் இந்தகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ...
புதுமணப்பெண் ரிதன்யா உயிரிழந்த விவகாரத்தில் கணவர், மாமனார் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து மாமியார் சித்ராதேவியும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் காவல் துறையினர் புலன் விசாரணை செய்யத் தயங்கினால், வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
ஆளவந்தார் கொலை வழக்கு, லஷ்மி காந்தன் கொலை வழக்குபோல பல தீர்க்க முடியாத திருப்பங்கள், சந்தேகங்களுடன் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.