உத்தரப்பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி ஒன்றில் இஸ்லாமிய மக்கள் வாக்களிக்கப்படாமல் விரட்டியடிக்கப்பட்டிருப்பதாக செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் காரணிகளில் முக்கியமான ஒன்றாக குடியுரிமை திருத்தச் சட்டம் கருதப்படுகிறது. இந்த சட்டம் அம்மாநில தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து காண்போம்.
உத்தரப்பிரேதசம் - 98.5 சதவீத மதிப்பெண்கள் பெற்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த ப்ராச்சி நிகம் என்ற மாணவி, தனது முகத்தில் இருந்த கூடுதல் முடிக்காக (Face Hair) தன்னை ட்ரோல் செய்த ட்ரோலர ...