தமிழகத்தில் சேதமடைந்த அரசு பேருந்துகள் இயங்குவது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பேருந்துகளை ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
போகுவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி உள்பட 27 தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர ...
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பெண்கள் சிலர் கதறிய படி அவரது காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ...
தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலான 23 கிலோமீட்டர் நீளத்திற்கு கடலில் சாலை போக்குவரத்து பாலம் மற்றும் பெட்ரோல் எரிபொருள் பைப் லைன் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்க ...