திருப்பூர் அருகே கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் கொடுமை தாங்க முடியவில்லை எனக் கூறி திருமணமான இரண்டே மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது ? ...
திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைப்பினால் டிக்கெட் கட்டணம் குறைய வாய்ப்பில்லை என திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
பல்லடம் அருகே செயல்படாத கல்குவாரியில் துணி துவைக்கச் சென்ற தாய், இரண்டு மகள்கள் உட்பட மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.