ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் மறந்து விட்டுச் செல்லும் வைஃபை ஏடிஎம் கார்டுகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதாக ஆந்திர பொறியியல் பட்டதாரி கைது செய்யப்பட்டார்.
மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வென்றால் அரசமைப்பை மாற்றுவோம் என பாஜக எம்.பி. கூறியிருந்தார். அதுபற்றி இன்றைய பெருஞ்செய்தி பகுதியில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் உடன் விவாதிக்கப்பட்டது.