உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-இல் இருந்து 37 ஆக அதிகரிப்பதற்கான மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
அந்த வாக்கை சிவகங்கை அருகே உள்ள திருப்பத்தூர் மாவட்டத் தொகுதி 185-இல் சேர்க்க வேண்டும் என திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற 2018 உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள், ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு சூரியகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அமர் ...