கோடிக்கணக்கான வாகனங்கள் இன்னும் காப்பீடு இல்லாமலேயே இயக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் விபத்துகள் நடந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதிலும் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
ஆப்பிரிக்காவின் வடக்கு கடற்கரையில் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியான 'சியூட்டா' (Ceuta) நகருக்குள், மொராக்கோவிலிருந்து பல்லாயிரக்கணக்கானோ குவியத் தொடங்கியுள்ளனர். இதற்கான காரணம் என்ன?.. விரிவாக ...
பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பேசப்படும் ஆங்கிலம், பல பகுதிகளில் முதன்மைத் தொடர்பு மொழியாக உள்ள நிலையில், அதை உள்நாட்டு மொழியாக ஏன் ஏற்கக்கூடாது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
அயதுல்லா அலி காமேனியின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கிற்கு ஈரான் தயாராகி வருகிறது. இன்று (ஜூலை 4) ஈரானின் டெஹ்ரானில் அதற்கான விழாக்கள் தொடங்கப்பட்டுள்ளன.