திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டதாக சொல்லப்படும் பெண் ஒருவர், தன் கணவரையே கொல்ல வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்த வினோத சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒருவரை மென்ஷன் செய்வது போல , வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸிலும் விருப்பமானவரை மென்ஷன் செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மூன்றரை அடி உயர முருகன் சிலை கிடைத்துள்ளது. அதை வருவாய்த் துறையினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.