கழுவன் கதாபாத்திரத்தை வெறுக்க வைக்க வைப்பதன் மூலமாக சாதிய கண்ணோட்டங்களை வெறுக்க வைக்க வேண்டும். அதனை அமீர் செய்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்...
“ஞானவேலின் பின்னால் சிவக்குமாரும் அவர் பிள்ளைகளும் இருப்பார்களோ என்ற சந்தேகத்தின் நிழல் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை” என இயக்குநர் கரு பழனியப்பன் தெரிவித்துள்ளார்.