இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை குரங்கு இனத்துடன் ஒப்பிட்டு வர்ணனையாளர் பாராட்டிய நிலையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தற்போது அதற்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலில் உள்ள குரங்குகளுக்கு,தீபாவளி நேரத்தில் உணவளிக்கும் முயற்சியில் இணைந்துள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இதற்காக, ரூ. 1 கோடி நன்கொடையை அளித்துள்ளார்.
சற்றுநேரத்தில் நடக்கவிருந்த அசம்பாவிதம்.. சரியான நேரம் பார்த்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த குரங்குகள்....குரங்களின் உதவியால் உயிர் தப்பிய 6 வயது குழந்தை. என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்?
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்த சீரம் நிறுவனம், குரங்கம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது