ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக வயநாடு எம்.பி. ராகுல் காந்தி அந்த தொகுதியில் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் காரணிகளில் முக்கியமான ஒன்றாக குடியுரிமை திருத்தச் சட்டம் கருதப்படுகிறது. இந்த சட்டம் அம்மாநில தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து காண்போம்.