“நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசாங்கத்திடமிருந்து சுதந்திரமாக செயல்படுவது மட்டுமல்ல..” எனத்தொடங்கி பல விஷயங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட், கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தனது இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜையை ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டது, பல்வேறு விவாதங்களை எழுப்பியது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா பதவி விலகியபின், மீண்டும் புதிய போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. நீதித்துறையில் மாற்றம் கோரி நடந்த போராட்டங்களையடுத்து வங்கதேச தலைமை நீதிபதி பதவி விலகியுள்ளார்.
நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் 600 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய நிலையில், பிறரை துன்புறுத்துவதே காங்கிரஸின் கலாசாரம் என பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து ...
பொன்முடி வழக்கில் இதற்கு முன்பு அவரை விடுதலை செய்த நீதிபதி மற்றும் நீதித்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் நேற்று ச ...
’கீழமை நீதிமன்ற செயல்களை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’ என தோன்றுவதாக, உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.