கொல்கத்தாவில் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய ஆதங்கத்தை வெளி ...
சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(42), இவர் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிரபல ரவுடி நாகூர் மீரான் என்பவரைக் வெட்டி கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்.
அமெரிக்காவில் 44 வயது பெண் ஒருவரை விஷம் நிறைந்த சிலந்தி கடித்ததால் முகத்தில் தோல்கள் அழுகிய நிலையில், கடும் அவதி அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.