பார்சலை திறந்து பார்த்தபோது அதில், எலெக்ட்ரானிக் பொருள் ஒன்று இருந்துள்ளது.பின்னர், அதற்கு மின்சார இணைப்பு கொடுக்கவே, அந்த பார்சல் வெடித்து சிதறியுள்ளது.
கர்நாடக மாணவியின் படுகொலை சம்பவம் மாநிலத்தில் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. அவருடைய கொலை, லவ் ஜிகாத்தாலேயே ஏற்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.