ஒரு சுவாரஸ்யமான ஆக்ஷன் த்ரில்லரை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் விஷால். அறிமுகப் படத்திலேயே ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்த ஜனரஞ்சக படத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளார்.
எல்லாம் கடந்துவந்து இன்று உங்கள் முன்னால் நிற்க காரணம், என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா. அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், வேறு யாராவதாக இருந்தால் விட்டுச் சென்றிருப்பார்கள்.
இதை ஒரு அரசியலாக்க நான் விரும்பவில்லை. படம் மக்களுக்கு பிடித்திருக்கிறது. இதற்கு முன்பு நான் சமூக வலைத்தளங்களில் உள்ள வன்மத்தை பற்றி நான் பேசி இருக்கிறேன்.
ஒவ்வொரு நாளும் எல்லாவற்றையும் மெருகேற்றுகிறேன். ஏனென்றால், என்னுடைய 2ஆவது படம் என் சிறந்த படம் எனச் சொல்லும் நிலை வரக் கூடாது. என் முதல் படமே சிறந்த படமாக இருக்க வேண்டும்.