அந்த சமயத்தில் அவர் மிகவும் மன ரீதியாக சோர்வானார். அப்போது என்னுடைய அலுவலகம், அவர் தங்கி இருந்த அப்பார்ட்மென்டுக்கு பின் பக்கம் இருந்தது. அவர் வீட்டில் இருக்கிறாரா என கேட்டுவிட்டு நேரில் சென்றேன்.
லைகா நிறுவனத்திடம் வாங்கிய 21 கோடி ரூபாய் கடனை 30% வட்டியுடன் நடிகர் விஷால் திருப்ப செலுத்தவேண்டும் என்ற விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது..
விஷால் தலைவராக இருந்தபோது ரூ.8 கோடி விதிகளை மீறி செலவானதாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.. வைப்புத்தொகை விவகாரம் குறித்து விசாரண நடத்த குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது..